விவேகானந்தரின் சிந்தனை துளிகள்....
1. மனிதனாகப் பிறந்த நாம் வாழும் காலத்திற்குள், சாதிக்கும் விதத்தில் நல்ல அறிகுறியை விட்டுச் செல்வோம்.
2. வாழ்வில் வளர்ச்சி பெற அக்கறையுடன் செயல்படுவது அவசியம். அக்கறைஇன்மை மனிதனை பலவீனப்படுத்தும்.
3. ஆன்மிக வாழ்க்கை என்பது சோறு போன்றது. செல்வம், புகழ் போன்றவை கறி, கூட்டு போலாகும்.
4. பரந்த நோக்கத்துடன் விரிவதே வாழ்க்கை. சுயநலமாக இருப்பது மரணம் என்றே சொல்ல வேண்டும்.
5. கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது. அதனால், கடவுளை நம்பிச் சரணடையுங்கள்.
COMMENTS