உலகில் மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக இந்தியா இடம்பிடிக்கும்
பேங்க் ஆப் அமெரிக்காவின் மூலதனப் பிரிவான மெர்ரில் லிஞ்ச், இந்தியா 2028 என்ற தலைப்பில் இந்திய 💸பொருளாதாரத்தை மதிப்பீடு செய்து 🌎உலகில் மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது👍. அந்த அறிக்கையில்📜, உள்நாட்டு உற்பத்தியில் 7% வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும்😯, இதே வேகத்தில் வளர்ச்சி நீடித்தால் 2028-ம் ஆண்டில் இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 83% வளர்ச்சியை எட்டும்😍 என்றும் தற்போது 🌎உலகளவில் 💸பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தில் உள்ள இந்தியா, ஜெர்மனி மற்றும் ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு👏, மூன்றாவது மிகப்பெரிய 💸பொருளாதார நாடாக உருவெடுக்கும்👍 என்றும் கூறப்பட்டுள்ளது😯.
COMMENTS